Monday, July 26, 2010

2012-ல் உலகம் அழியுமா?




2012-ல் உலகம் அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம்
டுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.

Friday, July 23, 2010

 பழைய சோறு

நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..

Tuesday, July 20, 2010

முதுமையும் ரத்த அழுத்த நோயும்

உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்

Friday, July 16, 2010

லஞ்சமா பிடி அவனை
அரசு அலுவகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கும் வகையில் இந்த தொலைபேசி சேவையை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்கினாலோ அல்லது கேட்டாலோ, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறையை கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Tuesday, July 13, 2010

மிளகாய் சாகுபடியில் இயற்கை வேளாண்மை நுட்பங்கள்



நாற்றங்கால் தயாரிப்பு : மேட்டுப் பாத்திகளின் மீது நுண்ணுயிர் கலவை உரம் சீராக தூவி மேல் மண்ணை லேசாக கிளறி 7 - 10 செ.மீ., ஆழம் வரை மேல் மண்ணுடன் கலந்து, நன்கு கலந்து விட வேண்டும்.

Monday, July 12, 2010

இனிப்பான வியாதி

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன்.

இது தலையாய விசயம்

இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.

Sunday, July 11, 2010

பெரிய எண்களை 9ஆல் வகுத்தல் - II

221013 இந்த எண்ணை நமது மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் கடைசி இலக்கம் வரும்போது 9லிருந்து 9ஐ கழிப்பது போல வருகிறது. அதனால் ஈவு 24557, மீதி 0.

சரி இப்போது அதே எண்ணில் ஓரிரு மாற்றங்கள் செய்து 221021 என மாற்றுவோம். இந்த எண்ணை மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் என்ன ஆகும்?

அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!! 

1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில் என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது.

Saturday, July 10, 2010

முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு

முள்ளில்லாத மூங்கில் சாகுபடியை அதிகரிக்க, மதுரை அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள்மலை வனவியல் ஆராய்ச்சி மையத்தில் பனிக்கூடாரத்திற்கு மாற்றாக, திறந்தவெளியில் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

Friday, July 09, 2010

வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?
காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.
மண்ணின் வளம்
நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது.

வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள்!

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், ஏன் நண்பர்களுக்கும்கூட கைமேல் பலன் கிடைக்கிற காரியம் ஒன்று செய்ய விரும்பினீர்களானால் – வீட்டைச்சுற்றி நாலு மரம் நடுங்கள்.


மாடு வளர்ந்தாலும் பூமி வெப்பம் அடைவதை தடுக்கலாம்

தற்போது உலகை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினை தட்பவெப்பமடைதல். பூமி வெப்பமடைவதால் தட்பவெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் மழை பெய்கிறது. மழைக்காலத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலடிக்கிறது. பூமியின் இயற்கையான தன்மை மாறுபடுவதால்தான் சுனாமி சூறாவளி புயல் ஆகியவை பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.
முதுமை தவிர்க்க இயலாத ஒன்று
இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ வளர்ச்சியின் பயனாக தனி மனித வாழ்நாள் வளர்ந்து கொண்டே சென்று இன்றைக்கு 65 வயதுக்கு மேல் சற்றேறக் குறைய 60 விழுக்காட்டினர் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 07, 2010

வயதானவர்கள் ஏன் விழுகிறார்கள்?

`முதுமை என்பது ஒருவர் தானே நடமாடித் திரியும் வரை பிரச்சினைக்குரியது அல்ல' உண்மைதான். படுக்கையில் கிடக்க நேரும்போதுதான் முதுமையானது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வயதானவர்களை மோசமாகப் பாதிக்கிறது.

 வானம் பிளக்கப்படும்
 
       அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள்