Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, July 13, 2010

மிளகாய் சாகுபடியில் இயற்கை வேளாண்மை நுட்பங்கள்



நாற்றங்கால் தயாரிப்பு : மேட்டுப் பாத்திகளின் மீது நுண்ணுயிர் கலவை உரம் சீராக தூவி மேல் மண்ணை லேசாக கிளறி 7 - 10 செ.மீ., ஆழம் வரை மேல் மண்ணுடன் கலந்து, நன்கு கலந்து விட வேண்டும்.

Saturday, July 10, 2010

முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு

முள்ளில்லாத மூங்கில் சாகுபடியை அதிகரிக்க, மதுரை அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள்மலை வனவியல் ஆராய்ச்சி மையத்தில் பனிக்கூடாரத்திற்கு மாற்றாக, திறந்தவெளியில் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

Friday, July 09, 2010

மண்ணின் வளம்
நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது.