Showing posts with label பொதுஅறிவு. Show all posts
Showing posts with label பொதுஅறிவு. Show all posts
Friday, April 15, 2011
உஷாரய்யா... உஷாரு... உங்கள் விலை 11 காசு
வாக்காளர்களே, தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாளான இன்று, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் அதிகரித்து விட்டது.
ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்கும் அரசியல்வாதிகள், பொதுமக்களை பிச்சைக்காரர்களை விட கேவலமான நிலைக்கு தள்ளி உள்ளனர்.
Labels:
பொதுஅறிவு
Friday, January 07, 2011
பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை
Labels:
பொதுஅறிவு
Friday, December 24, 2010
தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை
இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலாச்சாரக் காவலர்களும்" ஏன்...? ஒரு சில "அறிவு ஜீவிகளும்" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர்
Labels:
பொதுஅறிவு
Thursday, December 23, 2010
பெட்ரோல் விலை உயர்வு ஏன்? புதைந்துள்ள மர்மங்கள்...

8 வது முறையாக பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள்
Labels:
பொதுஅறிவு
Thursday, November 18, 2010
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும்
Labels:
பொதுஅறிவு
தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள்!
நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.
Labels:
பொதுஅறிவு
Monday, August 30, 2010
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு
மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.
Labels:
பொதுஅறிவு
Monday, August 23, 2010
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
Labels:
பொதுஅறிவு
Sunday, July 11, 2010
அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!!
1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில் என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது.
Labels:
பொதுஅறிவு
Friday, July 09, 2010
காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.
Labels:
பொதுஅறிவு
| மாடு வளர்ந்தாலும் பூமி வெப்பம் அடைவதை தடுக்கலாம் | |
தற்போது உலகை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினை தட்பவெப்பமடைதல். பூமி வெப்பமடைவதால் தட்பவெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் மழை பெய்கிறது. மழைக்காலத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலடிக்கிறது. பூமியின் இயற்கையான தன்மை மாறுபடுவதால்தான் சுனாமி சூறாவளி புயல் ஆகியவை பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. |
Labels:
பொதுஅறிவு
Thursday, June 24, 2010
பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும். பணத்தை
மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது?
Labels:
பொதுஅறிவு
மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல!. உங்களுக்காக!
உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம்.
ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள்.
Labels:
பொதுஅறிவு
Friday, June 11, 2010
பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.
Labels:
பொதுஅறிவு
Subscribe to:
Posts (Atom)
