Friday, April 15, 2011
உஷாரய்யா... உஷாரு... உங்கள் விலை 11 காசு
வாக்காளர்களே, தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாளான இன்று, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் அதிகரித்து விட்டது.
ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்கும் அரசியல்வாதிகள், பொதுமக்களை பிச்சைக்காரர்களை விட கேவலமான நிலைக்கு தள்ளி உள்ளனர்.
Labels:
பொதுஅறிவு
Friday, January 07, 2011
பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை
Labels:
பொதுஅறிவு
Thursday, January 06, 2011
Friday, December 24, 2010
தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை
இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலாச்சாரக் காவலர்களும்" ஏன்...? ஒரு சில "அறிவு ஜீவிகளும்" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர்
Labels:
பொதுஅறிவு
Thursday, December 23, 2010
பெட்ரோல் விலை உயர்வு ஏன்? புதைந்துள்ள மர்மங்கள்...

8 வது முறையாக பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள்
Labels:
பொதுஅறிவு
Thursday, December 02, 2010
எலுமிச்சம்பழம்
Labels:
மருத்துவம்
Thursday, November 18, 2010
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும்
Labels:
பொதுஅறிவு
தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள்!
நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.
Labels:
பொதுஅறிவு

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
Labels:
அறிவியல்
Friday, September 03, 2010
Monday, August 30, 2010
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு
மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.
Labels:
பொதுஅறிவு
Monday, August 23, 2010
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
Labels:
பொதுஅறிவு
Subscribe to:
Comments (Atom)




